deepamnews
இலங்கை

நேற்றைய தினம் விபத்திற்குள்ளான ஆசிரியை இண்று உயிரிழப்பு.

கிளிநொச்சியில் நேற்று இரவு(20) வீதி விபத்தில் சிக்கிய ஆசிரியை இன்றுயாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணித்துள்ளார்.

கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தின் உப அதிபரும், பிரபலதமிழ் ஆசிரியருமான ஜீவரஙஞ்சினி ( ஜீவா ரீச்சர்) 53 வயதுடையவர் 20.08.2023 இரவுகிளிநொச்சியிலிருந்து கணவருடன் உந்துருளியில் வட்டக்கச்சி நோக்கிபயணிப்பதற்காக கிளிநொச்சி நகர் ஏ9 வீதியில் காக்கா கடைச் சந்தியில் வட்டக்கச்சிக்கு திரும்பும் போதும் எதிர்பக்கம் வந்த காருடன் மோதியதில் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 21.08.2023 இன்று உயிரிழந்துள்ளார்

Related posts

ஆணாக நடித்த யுவதி. 15 வயது மாணவியுடன் காதல்!

videodeepam

தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கு நடவடிக்கை

videodeepam

ரணில் விக்ரமசிங்க ஒரு திறமையான தலைவர் அல்ல – சரத் பொன்சேகா

videodeepam