deepamnews
இலங்கை

வேகட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் பாய்ந்தத உழவு இயந்திரம்.

கிளநொச்சி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட முரசமூட்டை பகுதியில் இன்றைய தினம்03.09.2023 இரவு ஏழு முப்பது மணி அளவில் கிளிநொச்சிபகுதியில் இருந்து முரசுமோட்டை பகுதிக்கு தனது வீட்டுக்கு செல்வதற்காக உளவு இயந்திரத்தில் பயணித்த பொழுது.

வெகக்கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் அருகில் இருந்த கால்வாயில் பாய்ந்ததில் உளவு இயந்திர சாரதி காயமடைந்துள்ளதுள்ளார் காயமடைந்த சாரதி சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Related posts

25 ஆம் திகதி வடக்கு, கிழக்கு தழுவிய நிர்வாக முடக்கல் போராட்டம் – தமிழ் கட்சிகள் அழைப்பு

videodeepam

எரிபொருள் நிறுவனங்கள் தற்போதைய விலைக்குக் குறைவாக எரிபொருளை விநியோகிக்க அனுமதி

videodeepam

சங்கானைப் பகுதியில் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்தும் செயற்றிட்டம் முன்னெடுப்பு

videodeepam