deepamnews
இலங்கை

காரைநகரில் இரண்டரை கிலோ கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது!

நேற்றிரவு காரைநகர் – மருதபுரம் பகுதியில் இரண்டரை கிலோ கஞ்சாவை மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்ற சந்நேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. காரைநகர் – மருதபுரம் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Related posts

எதிர்வரும் மாதங்களில் எந்தத் தேர்தலும் நடத்தப்படமாட்டாது – வஜிர அபேவர்தன

videodeepam

புதிய மாகாண ஆளுநர்களாக ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் : ஜனாதிபதி ரணில் திட்டம்

videodeepam

அதிகரிக்கவுள்ள மழைவீழ்ச்சி! காலநிலை தொடர்பான அறிவிப்பு.

videodeepam