deepamnews
இலங்கை

யாழ்ப்பாணத்தில் சிங்களக் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு .

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் கொட்டடிப் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

லால் பெரேரா என்ற 61 வயதுடைய தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள மொழி பேசுபவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அந்த நபர் மூன்று நாட்களாக விடுதியில் தங்கி இருந்த நிலையில் அறைக்கு வெளியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

விடுதி உரிமையாளரால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முக்கிய அறிவிப்பு

videodeepam

கடந்த ஆண்டில் 3 பில்லியன் ரூபா இலாபத்தை பெற்றது லிட்ரோ!

videodeepam

இந்த நாட்டு மக்கள் மத்தியில் ரணில் ராஜபக்சவினருக்கு இடம் கிடையாது.

videodeepam