deepamnews
இலங்கை

பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான கட்டளை தளபதி பிரிகேடியர் கேட்டிஆராய்ச்சி அவர்களின் என்ன கருவுக்கு அமைவாக 09 பாடசாலைகளின் 200 மாணவர்களுக்கான கற்றல்உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு தருமபுரம் இலக்கணம் ஒன்று பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் கரைச்சி பிரதேச செயலாளர் கண்டாவளை பிரதேச செயலாளர், கிளிவடக்கு வலய கல்வி பணிப்பாளர், தர்மபுரம் போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரி, இராணுவ உயர் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் அத்துடன் மாணவர்களுக்கான மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது

Related posts

பொதுஜன பெரமுனவுக்குள் பிளவு – ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவிப்பு

videodeepam

மீண்டும் அரிசி இறக்குமதிக்கான தேவை ஏற்படாது – விவசாய அமைச்சர் அறிவிப்பு

videodeepam

போரட்டத்தை முன்னெடுக்கின்ற தமிழ் தரப்புகளுடன் இணையப்போவதில்லை – கஜேந்திரகுமார் அறிவிப்பு

videodeepam