deepamnews
இலங்கை

போதைப் பொருள் அற்ற தேசத்தை உருவாக்குவோம் எனும் செயல் திட்டம் ஆரம்பம்.

போதைப் பொருள் அற்ற தேசத்தை உருவாக்குவோம் எனும் தொணிப் பொருளில் பதின் ஆறு நாள் செயல் திட்டத்தின் முதல் நிகழ்வான போதைப் பொருள் அற்ற தேசத்தை உருவாக்குவேம் தொடர்பான விழிப்புணர்வு நாடக அரங்கு இன்றைய தினம் 28.11.2023கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பகுதியில் பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதன் போது போதைப் பொருளில் இருந்து விடுபட்டு சுக தேசியாகவும் நலமாகவும் நோயற்றவர்களாக சந்தோசமான வாழ்க்கையை வாழ்வதற்கு ஏற்ற கருத்துக்கள் நிறைந்த நாடக அரங்கு அரங்கேற்றப்பட்டது.

இன் நிகழ்வு பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் இணைப்பாளர் வள்ளிபுரம் வாசுகி தலைமையில் நடைபெற்றது.

Related posts

கடன் மறுசீரமைப்பு நியாயமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்: நாமல் ராஜபக்ச.

videodeepam

தோட்டத்தில் வேலை செய்துவிட்டு வீட்டுக்கு வந்தவர் வீதியில் விழுந்து மரணம்!

videodeepam

மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்திய உயர்ஸ்தானிகர் திடீர் சந்திப்பு

videodeepam