deepamnews
இலங்கை

சட்டவிரோத கசிப்பு உற்பத்திநிலையம் முற்றுகை.

தருமபுர போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட குமாரசாமிபுரம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் உற்பட தடையப் பொருட்களும் பொலிசாரல் மீட்பு. அத்துடன் சந்தேக நபரிடமிருந்து 45 லிட்டர் கசிப்பும் இரண்டு லீட்டர் கோடாவும் ,11 டின் பியர்என்பனவும் மீட்கப்பட்டன.

மேலும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பனவும் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்றைய தினம் 23.12.2023 கிளிநொச்சி நீதிமன்றில் முட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்

Related posts

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டம் –   இலங்கையிடம் ஐ.நா மனித உரிமைகள் குழு கோரிக்கை

videodeepam

விசேட சவாலை சந்தித்துள்ள நீதித்துறை -சுமந்திரன் தெரிவிப்பு.

videodeepam

வடமராட்சி கிழக்கிலும் மாடுகளுக்கு அம்மை நோய் தீவிர தடுப்பு நடவடிக்கையில் திணைக்களம்!

videodeepam