deepamnews
இந்தியா

கடன்தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தற்கொலை செய்து கொண்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடன்தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தற்கொலை செய்து கொண்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் கோவை வடவள்ளி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கோவை வடவள்ளி பகுதியில் ராஜேஷ், லக்சயா தம்பதிகள் வாழ்ந்து வந்தனர் இவர்களுக்கு யக்சிதா என்ற குழந்தையுடன் ராஜேஷ் இன் அம்மா பிரேமா என்பவரும் வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் ராஜேஷ் குடும்பத்திற்கு கடன் தொல்லை அதிகமான நிலையில் கடன்காரர்கள் கடனைக் கேட்டு நெருக்கியதால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் ராஜேஷ் தூக்கில் தொங்கியும் அவரது மனைவி லக்சயா, மகள் யக்சிதா தாயார் பிரேமா ஆகியோர் விஷம் குடித்தும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

முதல் கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாகவும் கடன் காரர்கள் நெருக்கியதால்தான் தற்கொலை செய்து கொண்டனர் என தெரிய வந்துள்ளது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

அதிமுக செயல்படாமல் முடங்கியதற்கு ஓபிஎஸ் , இபிஎஸ் இருவருமே காரணம் –  டிடிவி.தினகரன் குற்றச்சாட்டு 

videodeepam

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், இந்திய மக்களவையும், மாநிலங்களவையும்,  சில மணித்தியாலங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.

videodeepam

படகுகளை மீட்க தமிழக அரசு தலையிட வேண்டும் – தமிழக கடற்றொழிலாளர்கள் கோரிக்கை

videodeepam