deepamnews
இலங்கை

யாழில் திடீரென குவிக்கப்பட்ட பொலிஸாரால் பரபரப்பு!

யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரியின் வகுப்பறை கட்டடத் தொகுதி திறப்பு விழா நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டிருந்தார்.

வழமைக்கு மாறாக பொலிசார் களமிறக்கப்பட்டு பலத்த பாதுகாப்போடு கடற்றொழில் அமைச்சர் பாடசாலை நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

எக்ஸ்பிரஸ் பேர்ல் வழக்கு சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

videodeepam

இலங்கையின் நிலைமை மேலும் மோசமடையும் – உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை

videodeepam

யாழில் கையடக்கத் தொலைபேசிகளை திட்டமிட்டு திருடிவந்த கும்பல் கைது.

videodeepam