deepamnews
இலங்கை

எலிக்காய்ச்சல் அதிகளவில் பரவி வருவதாக எச்சரிக்கை!

நாட்டில் எலிக்காய்ச்சல் அதிகளவில் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதுவருடம் ஆரம்பமாகி 10 நாட்களுக்குள் 58 பேர் நோய் அறிகுறிகளுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் 6 ஆயிரத்து 800 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பனைவளம் அழிக்கப்படுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்  – சிவஞானம் சிறீதரன் தெரிவிப்பு

videodeepam

யாழில் பாடசாலை மாணவர்கள் நால்வர் கைது!

videodeepam

முல்லைத்தீவு மனித புதைகுழி அகழ்வு பணி ஆரம்பம்..!

videodeepam