deepamnews
இலங்கை

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தோற்கடிக்கப்படும் – சஜித் பிரேமதாச தெரிவிப்பு

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தோற்கடிக்கப்படும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்

உத்தேச புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஜனநாயக விரோதக் கூறுகள் நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் தோற்கடிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இல்லையேல் குறித்த சட்டமூலத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

Related posts

22 தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமே  தற்போது சிறைகளில் – அரசாங்கம் அறிவிப்பு

videodeepam

முட்டையின் விலை 80 ரூபாய் வரை அதிகரிக்கப்படலாம்

videodeepam

ஜனாதிபதியிடம் அமைச்சர்கள் சபை விடுத்துள்ள விசேட கோரிக்கை

videodeepam