deepamnews
இலங்கை

தொலைபேசி திருட்டில் ஈடுபட்டவர் கைது.

தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 தொலைபேசி மீட்பு முறைப்பாட்டாளர் வழங்கிய தகவலில் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரினால் கைது செய்யபட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கபட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் பரமேஸ்வராசந்தியில் கடையொன்றில் போன் திருட்டு இடம்பெற்றது. சிசிடிவி கமரா உதவியுடன் சந்தேகநபரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்தனர்.

 அவரிடம் போன் எதுவும் கிடைக்கவில்லை. தெரியாத நபர் ஒருவருக்கு போனை 10000/=ரூபாவிற்கு விற்றுள்ளார் இன்று தொலைபேசி திருத்துமிடத்திற்கு குறித்த சந்தேக நபர் தொலைபேசியுடன் வந்த பொழுது யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர்.

Related posts

தேசிய சுதந்திர தின விழாவில் கலந்துகொள்வதற்காக பொதுநலவாய செயலாளர் நாயகம் இலங்கை வருகிறார்

videodeepam

குருந்தூர் சிவன் கோவில் வழக்கு: தென்கைலை ஆதீனம் விடுத்துள்ள கோரிக்கை

videodeepam

கொழும்பில் காதலி கொலை – தற்கொலைக்கு முயன்ற காதலன்

videodeepam