deepamnews
இலங்கை

கடன் மறுசீரமைப்பு நியாயமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்: நாமல் ராஜபக்ச.

கடன் மறுசீரமைப்பு நியாயமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடன் மறுசீரமைப்பு தீர்மானங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

ஹினிதுமவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர்,

ஒரு குழுவிற்காக மட்டும் கடனை மறுசீரமைக்க முடியாது என்று வலியுறுத்தினார். மறுசீரமைப்புக்கான காரணங்களையும் பொதுமக்களுக்கு விளக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts

யாழ்ப்பாணம் மணற்பகுதி புத்தூர் ஸ்ரீ புவனேஸ்வரி அம்பிகை மஹா கும்பாபிஷேக பெருவிழா.

videodeepam

சீனா, இலங்கையின் நட்பு நாடில்லை என நாடாளுமன்றில் சாணக்கியன் தெரிவிப்பு

videodeepam

ரஷ்யக் கொடியுடன் கூடிய எந்தவொரு விமானத்தையும் தடுத்து வைக்கப் போவதில்லை என்கிறார் அமைச்சர் பந்துல

videodeepam