deepamnews
இலங்கை

4 குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சு பணிப்புரை.

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் 4 குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பில் சுகாதார அமைச்சு அறிக்கை கோரியுள்ளது.

இந்த விடயம் தொடர்பான விசாரணை அறிக்கை கிளிநொச்சி வைத்தியசாலையின் பணிப்பாளரினால் தமக்கு கையளிக்கப்படும் என அமைச்சின் செயலாளர் ஜனக சந்ரகுப்த குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளுக்கமைய, குறித்த குழந்தைகள் உயிரிழந்தமைக்கு அந்த குழந்தைகளின் சுகாதார நிலைமையில் காணப்பட்ட பலவீனமே காரணம் என தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related posts

உயிர் அச்சுறுத்தல் காரணமாக முல்லைத்தீவு நீதிபதி பதவியை துறந்து, நாட்டை விட்டு வெளியேறினார்..

videodeepam

சுண்டிக்குளம் பறவைகள் சாரணாலயத்தின் கல்லாறு பகுதியில் சட்டவிரோதமாக இடம்பெறும் மணல் அகழ்வு.

videodeepam

கணக்குகளை மீளப்பெறுவதாக எந்தவொரு அரச நிறுவனமும்  அறிவிக்கவில்லை – மக்கள் வங்கி தெரிவிப்பு

videodeepam