deepamnews
இந்தியா

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதம் .

இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் அபிலாசைகள் மற்றும் கச்சத்தீவு மீட்பு ஆகிய இரண்டு விடயங்கள் குறித்து இலங்கையின் ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்கவிடம் கேள்வி எழுப்ப வேண்டும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

அத்துடன், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது அவரை சந்திப்பதற்கு வியூகமளிக்குமாறும்  திராவிட முன்னேற்றக்கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியுறவுத்துறை அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

‘வாய்மையே வெல்லும்’ – குற்றச்சாட்டிலிருந்து விடுதலையான ராகுல் காந்தி பெருமிதம்

videodeepam

ரயில் விபத்தில் தொடரும் சோகம் – 101 பேரின் உடல்களை அடையாளம் காணமுடியாமல் திணறும் ஒடிசா

videodeepam

நரேந்திர மோடி குறித்த கருத்துகளை நோபல் குழுவின் துணைத்தலைவர் மறுப்பு

videodeepam