deepamnews
இலங்கை

328 பொருட்கள் மீதான இறக்குமதி தடை நேற்றையதினம் இரவு முதல் நீக்கம்!

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்கள் மீதான இறக்குமதி தடை நீக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

அதன்படி 328 பொருட்கள் மீதான தடை நேற்றையதினம் இரவு முதல் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 300 அத்தியாவசிய பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

உதவித் திட்டங்களின்போது மலையக மக்களின் பெயர்கள் வெட்டப்படவில்லை – அமைச்சர் ஜீவன்  தெரிவிப்பு

videodeepam

2022 இலங்கை வரலாற்றில் கடினமான ஆண்டு – இலங்கை மத்திய வங்கி அறிக்கை

videodeepam

இலங்கைக்குக் கடத்தி வரப்பட்ட போதைப்பொருள் தமிழகத்தில் சிக்கியது! –  இருவர் கைது

videodeepam