deepamnews
இலங்கை

பிக்குகள் ஒன்றிய ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம்.

கொழும்பில் அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் சம்மேளனத்தினரால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு – லிப்டன் சுற்றுவட்டப் பகுதியில் அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் சம்மேளனத்தின் நேற்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

உயர்கல்வி அமைச்சிற்கு செல்லும் நோக்கத்துடன் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

எனினும் ஆர்ப்பாட்டக்காரர்களை முன்னேறவிடாது தடுக்கும் நோக்கில் அப்பகுதியில் பெருந்திரளான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்ததுடன் குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

Related posts

நத்தார் பண்டிகையினை முன்னிட்டு 1,004 சிறைக்கைதிகள் இன்று விடுதலை.

videodeepam

வாகன விபத்துக்கள் மற்றும் நெருக்கடிகளை தடுக்க விசேட வேலைத்திட்டம் –  பொலிஸ் திணைக்களம் அறிவிப்பு

videodeepam

புதிய அரசே எமது நாட்டுக்குத் தேவைப்படுகின்றது – லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவிப்பு

videodeepam