deepamnews
இந்தியா

மகாராஷ்டிரா நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26ஆக உயர்வு!

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் ரெய்காட் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த பகுதியில் கடந்த வியாழக்கிழமை பெய்த கடும் மழையுடனான வானிலை ஏற்பட்ட நிலச்சரிவில் காணாமல் போனவர்களில் 26 பேர் இதுவரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அன்றைய சுமார் 70 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

எனினும் மேலும் 82 பேர் காணாமல் போயுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. காணாமல் போயுள்ளவர்களை மீட்பதற்காக மூன்றாவது நாளை கடந்து மீட்பு பணிகள் தொடர்கின்றன.

Related posts

இந்தியாவின் மதச்சார்பற்ற நெறிகளை பாதுகாப்பதே பாரத் ஜோடோ யாத்திரையின் நோக்கம் – ராகுல்காந்தி தெரிவிப்பு

videodeepam

அம்ரிட்பால் சிங்கை தேடும் பணிகள் மூன்றாவது நாளாக தொடர்கிறது

videodeepam

தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்துவதை தடுக்க முடியாத அண்ணாமலை – கனிமொழி விமர்சனம்

videodeepam