deepamnews
இந்தியா

மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் 05 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தழிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணியொன்று இடம்பெறவுள்ளது.

மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் 05 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு  தழிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணியொன்று  இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 07 ஆம்  திகதி  காலை  8 மணி முதல்  முத்தழிழறிஞர்  கலைஞர்  சிலைக்கு  அருகிலிருந்து  இந்த அமைதி பேரணி இடம்பெறவுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது  உத்தியோகப்பூர்வ டுவிட்டர்  பக்க  பதிவொன்றில்  தெரிவித்துள்ளார்.

பின்னர் மெரினா காமராஜர் சாலையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படும்.
இந்த  அமைதி பேரணிக்கு அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள்  தலைமை கழக செயலாளர்கள், செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள்  பொதுமக்கள்  உள்ளிட்ட அனைவருக்கும்  அழைப்பு  விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

நடிகர் சூர்யாவின் புதிய திரைப்படத்தின் படிப்பிடிப்புக்கள் இலங்கையில் இடம்பெறும் சாத்தியம்

videodeepam

மெக்டொனால்டில் 8 வயது குழந்தையை கடித்த எலி  – ஹைதராபாத்தில் சம்பவம்

videodeepam

இந்தியாவிற்குள் கடல்வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவது அதிகரிப்பு – இந்திய நிதியமைச்சர் கவலை

videodeepam