deepamnews
இலங்கை

பரீட்சை மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட்ட அதிபர், ஆசிரியர்களுக்கு விடுமுறை.

கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இரண்டு நாட்கள் கடமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நேற்றும் (28) இன்றும் (29) இவ்வாறு கடமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த 18 ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் வரை கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வடமாகாண ரீதியாக அனைத்து செயல்பாடுகளையும் முடக்கி போராட்டம் முன்னெடுப்பதற்கு தீர்மானம்

videodeepam

408 வழக்குகளை தாம் வாதாட வேண்டியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு

videodeepam

புதிய ஆளுநர் நியமனங்களை ஏப்ரல் மாத இறுதிக்குள் நியமிக்க நடவடிக்கை

videodeepam