deepamnews
இலங்கை

 புங்குடுதீவில் தியாக தீபத்தின் திருவுருவப் படத்தினை ஏந்திய ஊர்திப் பவனி.

தியாக தீபம் திலீபனின் 36 ஆவது நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு தியாக தீபம்  திலீபனின்  திருவுருவப்படம் தாங்கிய வாகன ஊர்த்தி பவனி புங்குடுதீவில் இன்று  முன்னெடுக்கப்பட்டது.

புங்குடுதீவு குறிகட்டுவான் பகுதியல் ஆரம்பித்த மேற்படி நினைவேந்தல் ஊர்த்தியானது புங்குடுதீவில் பல பகுதிகளிற்கும் பவனியாகச் சென்றது

இதன் போது மக்கள் தியாக தீபம்  திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Related posts

இந்திய நிதியமைச்சருடன் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி விசேட கலந்துரையாடல்

videodeepam

காரைநகரில் இரண்டரை கிலோ கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது!

videodeepam

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட ஜனாதிபதியை வலியுறுத்தவில்லை என்கிறது பொதுஜன பெரமுன

videodeepam