deepamnews
இலங்கை

மோட்டார் குண்டுகள் அதிரடிப்படையினரால் செயலிழக்க வைக்க நடவடிக்கை..

பூநகரி எட்டாம் கட்டை பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் பத்து மோட்டார் குண்டுகள் இருப்பதாக கிளிநொச்சிபோலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சம்பவ இடத்துக்கு விரைந்த கிளிநொச்சி போலீசார் குறித்த இடத்தில் 60MM குண்டுகள்08, 04 MM 01குண்டு ஒன்று, கைக்குண்டு ஒன்றும் இருப்பதனை உறுதிசெய்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக நீதிமன்ற அனுமதியுடன் இன்றைய தினம் 18.10.2023 சிறப்பு அதிரடிப்படையினரால் செயலிழக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வு – ரூபாவின் பெறுமதி மீண்டும் ஸ்திரமடையும் அறிகுறி

videodeepam

யாழில் பாடசாலை மாணவர்கள் நால்வர் கைது!

videodeepam

தேர்தல் நடத்துவது தொடர்பாக எவரும் அச்சுறுத்தல் விடுக்க முடியாது – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

videodeepam