deepamnews
இலங்கை

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு: ஜனாதிபதி அறிவிப்பு.

வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தனியார் துறையினருக்கும் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று மாலை அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஆவரங்கால் பகுதியில் இன்று அதிகாலை வேகக்கட்டுப்பாட்டை இழந்த கண்டர் ரக வாகனம் விபத்து

videodeepam

அத்தியாவசிய மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய கோரி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்

videodeepam

பின் கதவினால் ஜனாதிபதியாக வந்தவர்  தமிழ் மக்களின் தீர்வு குறித்து அக்கறை செலுத்தமாட்டார் – செல்வராஜா கஜேந்திரன் காட்டம்

videodeepam