deepamnews
இலங்கை

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு! நாடாளுமன்ற வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம்.

அரச ஊழியர்களுக்கான 20 ஆயிரம் சம்பள அதிகரிப்பை கோரி பத்தரமுல்லை நாடாளுமன்ற வீதிக்கு அருகில் தற்சமயம் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பெருமளவானவர்கள் ஒன்று திரண்டு இந்த போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில், குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, பெருமளவான பொலிஸார், கலகத்தடுப்பு பொலிஸார் ஆகியோர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், நீர்த்தாரைப் பிரயோக வண்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Related posts

வெள்ளபெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீட்டுத் திட்டத்துடன் காணி வழங்க ஆராயவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா தெரிவித்துள்ளார்.

videodeepam

112 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு

videodeepam

வட்டி வீத அதிகரிப்பு தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் முக்கிய தீர்மானம்

videodeepam