deepamnews
இலங்கை

கிளிநொச்சியில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு.

கிளிநொச்சி மாவட்டத்தின் மாவீரர் நிகழ்வுகளில் முதல் நிகழ்வாக மாவீரர் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வு இன்றைய தினம்இடம்பெற்றது

குறித்த நிகழ்வானது புன்னை நீராவி கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட 9 கிராமங்களில் உள்ள மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிக்கும் வகையில் நிகழ்வு ஏட்படுசெய்யப்பட்டு வாத்திய இசையுடன் மலர் தூவிஅழைத்து வரப்பட்டனர்.

இன்நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள் தமது உறவுகளை நினைவுகூர்ந்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர் குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களும் கலந்து தனது அஞ்சலியை செலுத்தினார்.

அத்துடன் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு அவர்கள் பிள்ளைகளின் நினைவாக நினைவு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

Related posts

ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதில் எவ்வித பயனுமில்லை – கஜேந்திரகுமார்  பொன்னம்பலம் தெரிவிப்பு

videodeepam

வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு,வழிமறித்து வால் வெட்டு!

videodeepam

சிறுபான்மையின சமூகங்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தல்.

videodeepam