deepamnews
இலங்கை

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து பெருமளவு கைதிகள்  தப்பியோட்டம்!

வெலிக்கந்தை, கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திலிருந்து 50 கைதிகள் நேற்று தப்பியோடியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தப்பியோடியவர்களைக் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

தப்பியோடியவர்களில் 21 பேர் மீண்டும் பொலிஸில் சரணடைந்த நிலையில் சுங்காவில பொலிஸ் நிலையத்துக்கு  அழைத்து வரப்பட்டனர் என்றும் பொலிஸார் மேலும் கூறினர்.

Related posts

உயர்தர பரீட்சையை பிற்போடாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாக்கல்

videodeepam

மன்னார் இரணை இலுப்பை குளத்தில் இஞ்சி அறுவடை விழா

videodeepam

விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனம் தீர்மானம்

videodeepam