deepamnews
இலங்கை

மத்திய வங்கி காணாமல் போன பணம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுவதாக அறிவிப்பு

மத்திய வங்கியின் பெட்டகத்தில் பண மூட்டை காணாமல் போனமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து ஆழமாக விசாரணை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், உள்ளக கட்டுப்பாடுகள், செயல்முறைகள் போன்றவற்றை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை –  சஜித் பிரேமதாச தெரிவிப்பு

videodeepam

யாழில் தனியார் விடுதியில் வாள்வெட்டு – 21 வயது இளைஞன் காயம்

videodeepam

தேவைப்பட்டால் உண்மை கண்டறியும் பொறிமுறைக்கு புதிய சட்டம்

videodeepam