deepamnews
இலங்கை

எந்த தரப்பின் பின்னாலும் நாங்கள் செல்லமாட்டோம் என்கிறார்  முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம், அதன் தலைவர் மைத்ரிபால சிறிசேன தலைமையில் கண்டியில் நேற்று இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்துரைத்த அதன் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, தங்களது கட்சி எந்த தரப்பின் பின்னாலும் செல்லாது என குறிப்பிட்டார்.

தேவையானவர்கள் எம்முடன் வந்து கூட்டணி அமைக்க முடியும்.

எமக்கு தவறு ஏற்பட்ட இடங்கள் காணப்பட்டன.

எனினும், அவற்றை திருத்திக் கொண்டு முன்னோக்கி செல்வதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

Related posts

பாலர் பாடசாலையில் மதச் செயற்பாடு – பிரதேச செயலகத்தின் தலையிட்டால் நிறுத்தம்

videodeepam

ஜனாதிபதியிடம் இருந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வரவில்லை – தமிழ் கட்சிகள் தெரிவிப்பு

videodeepam

மன்னாரில் சுட்டு படுகொலை செய்யப்பட்டவர்களது உடல்கள் உறவினர்களிடம் கையளிப்பு!

videodeepam