deepamnews
இலங்கை

தொலைபேசி திருட்டில் ஈடுபட்டவர் கைது.

தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 தொலைபேசி மீட்பு முறைப்பாட்டாளர் வழங்கிய தகவலில் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரினால் கைது செய்யபட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கபட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் பரமேஸ்வராசந்தியில் கடையொன்றில் போன் திருட்டு இடம்பெற்றது. சிசிடிவி கமரா உதவியுடன் சந்தேகநபரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்தனர்.

 அவரிடம் போன் எதுவும் கிடைக்கவில்லை. தெரியாத நபர் ஒருவருக்கு போனை 10000/=ரூபாவிற்கு விற்றுள்ளார் இன்று தொலைபேசி திருத்துமிடத்திற்கு குறித்த சந்தேக நபர் தொலைபேசியுடன் வந்த பொழுது யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர்.

Related posts

யாழ்ப்பாணம் – வடமராட்சி கொற்றாவத்தை பகுதியில் விபத்து – 14 வயது சிறுவன் உயிரிழப்பு!

videodeepam

இலங்கை பெண்களை மனித கடத்தல் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் ஓமானிய தூதரக முன்னாள் அதிகாரி கைது

videodeepam

13 ஆம் திருத்தம் தொடர்பில் ரணில், தினேஷ், மஹிந்த ஒரு நிலைப்பாட்டுக்கு வர வேண்டும் – அநுரகுமார கோரிக்கை

videodeepam