deepamnews
இலங்கை

ஏ9 வீதியில் யாழ்நோக்கி பயனித்து கொண்டிருந்த சிறியரக வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் மறுபக்க மின் கம்பத்துடன் மோதி விபத்து.

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்காட்டுச்சந்தி பகுதியில் ஏ9வீதியில் யாழ்நோக்கி விற்பனை பொருட்கள் ஏற்றி வந்த சிறிய ரக வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் மறுபக்கம் மின் கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

விபத்தில் பலத்த காயஙலகளுக்குள்ளான வாகன சாரதி பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

Related posts

அனுமதியற்ற மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 07பேர் கைது!

videodeepam

தேசத்தை காத்த தந்தை ரணில்; பாலித ரங்கே தெரிவிப்பு

videodeepam

மேலும் பல பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள்  தளர்த்தப்படும் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

videodeepam