deepamnews
இலங்கை

பாம்பு கடிக்கு இலக்காகி ஒன்றரை வயது சிறுவன் பலி!

கிளிநொச்சி தருமபுர போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரமந்தனாறுபகுதியில் 15.08.2023அன்றைய தினம் இரவு ஒரு வயதும் 7 மாதம் நிரம்பிய தனுஜன் ஜெஸ்மின் என்னும் சிறுவன் படுத்துறங்கிய நிலையில் பாம்பு கடிக்கிலக்கானபோது உடனடியாக உறவினர்களால் தருமபுர வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்,

கிளிநொச்சி வைத்திய சாலையில் சிறுவனை கடித்த பாம்பினை கொண்டு வருமாறு கூறியதை அடுத்து உறவினர்கள் சிறுவனை கடித்த பாம்பினை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கிருந்து மேலே சிகிச்சைக்காக கொழும்பு பெறல்ல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபொழுது 15.08.2023 அன்றைய தினம் மூன்று மணி அளவில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளார் இச்சம்பவம் தொடர்பாக தருமபுர போல போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Related posts

மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை  

videodeepam

காணாமல் போன நெல் தொகையின் பெறுமதி 65 மில்லியன் ரூபா: நெல் சந்தைப்படுத்தல் சபை.

videodeepam

பேராதனை பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் மீது தாக்குதல் – 10 மாணவர்களுக்கு விளக்கமறியல்

videodeepam