deepamnews
இலங்கை

ஐயப்பனுக்கு மகா கும்பாபிஷேக பெருவிழா.

கிளிநொச்சி மாவட்டத்தின் இராமநாதபுரம் புதுக்காட்டு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ஐயப்பன் ஆலயத்தின் ராஜகோபுரம் மற்றும் மூலமூரத்தி பரிபாலன மூர்த்திகளூக்கன மாகாகும்பாபிஷேக பெருவிழா இன்றைய தினம் இடம்பெற்றது மிக சிறப்பான முறையில் இடம்பெற்ற கும்பாபிஷேகமானது கும்பங்களை யானை மீது வைத்து உல் வீதி, வெளிவீதி என உலாவாக கொண்டுவரப்பட்டு ஐயப்பன் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகப் பெருவிழா நடைபெற்றது

Related posts

துப்பாக்கிகள் தயாரிக்கப்படும் காணொளிகளை பதிவிட்ட இருவர் கைது..!

videodeepam

பயங்கரவாதத்திற்கு நிதி உதவி வழங்கப்படுவதை தடுப்பதற்கு கடும் சட்டங்கள் – ஜனாதிபதி நடவடிக்கை

videodeepam

அரசு மருத்துவமனைகளில் சத்திரசிகிச்சை உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு

videodeepam