deepamnews
இலங்கை

வாள், கோடரியுடன் இளைஞன் கைது.

யாழ் கட்டுடையில் வாள் மற்றும் கோடரியுடன் நேற்று இரவு இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மானிப்பாய் கட்டுடை பகுதிக்கு பொலிஸார் சென்ற பொழுது வாள் மற்றும் கைக்கோடரியுடன் நடந்து சென்ற நபரையே மடக்கி பிடித்துள்ளனர்.

குறித்த நபர் வன்முறை செயலுக்காக இவ்வாறு சென்றிருக்க கூடும் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையில் குறித்த 29வயதான இளைஞருக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பாராளுமன்றுக்கு வெளியில் வந்து கதையுங்கள் – சரத்தின் கருத்துக்கு சட்டத்தரணிகள் போர்க்கொடி!

videodeepam

70ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு நோயால் பாதிப்பு!

videodeepam

ஜனாதிபதி செயலகத்தின் முன் பறக்கவிடப்பட்ட நந்திக் கொடிகள்!

videodeepam