deepamnews
இலங்கை

புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தில் இடம்பெற்ற 158 ஆவது ஆண்டு பொலிஸ் தின நிகழ்வுகள்.

158வது பொலிஸ்தின நினைவு பூஜைவழிபாடுகள் நடைபெற்றது இதன் போது இதுவரைகாலமும் பொலிஸ் சேவையின் போது இறந்தபொலிஸ் வீரர்களுக்கு ஆத்மசாந்திவழிபாடுகள் இடம்பெற்றன.

கிளிநொச்சி மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க கரைச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தில் கிளிநொச்சி. முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பிரதி போலீஸ்மா அதிபர் H.சமுத்திர ஜீவன் அவர்களும் தருமபுர பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி D.M. சதுரங்க அவர்களும் பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டார்.

Related posts

வவுனியாவில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு!

videodeepam

குழுக்கள் நியமித்தல் குறித்து தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் எச்சரிக்கை

videodeepam

தும்புத் தொழிற்சாலை எனும் பெயரில் இயங்கிவந்த சட்ட விரோத மணல் விற்பனை, கல் உற்பத்தி விற்பனை நிலையம் பருத்தித்திறை பொலிசாரால் முற்றுகை!

videodeepam