deepamnews
இலங்கை

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பாரம்பரிய மாட்டு வண்டி சவாரி!

யாழ்ப்பாணம் – மட்டுவில் ஐக்கிய மக்கள் கழகத்தின் எற்பாட்டில், இளைஞர்களை ஒன்றிணைக்கும் மாட்டுவண்டிச்சவாரி நேற்றையதினம் (03.09.2023), குறித்த கழகத்தின் இணைப்பாளர் ப.கஜிதரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த யாழ்ப்பாண மாவட்ட மாட்டுவண்டி சவாரிக்காக, 34 கழக மாட்டு வண்டி கழக உறுப்பினர்கள், 155 காளைமாடுகளுடன் பங்குபற்றியிருந்தனர்.

இந்ந சவாரியினை கண்டு களிப்பதற்காக யாழ்ப்பாணத்தின் பல பகாகங்களில் இருந்தும் பார்வையாளர்கள் வருகைதந்தனர்.

Related posts

பௌத்தமயமாக்கல் தொடர்ந்தால் இந்தியாவில் உள்ள இந்து அமைப்புகளின் ஆதரவை கோருவோம் – விக்னேஸ்வரன்

videodeepam

மினுவாங்கொடையில் துப்பாக்கிச் சூடு: குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இருவர் பலி

videodeepam

காணாமல்போனோருக்கு பட்ஜட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு உறவுகள் வன்மையான கண்டனம்.

videodeepam