deepamnews
இலங்கை

கடந்த ஆண்டில் 3 பில்லியன் ரூபா இலாபத்தை பெற்றது லிட்ரோ!

லிட்ரோ எரிவாயு நிறுவனம் 2023 ஆம் ஆண்டில் இலாபமாகப் பெற்றுக்கொண்ட மேலும் 1.5 பில்லியன் ரூபா நிதியை திறைசேரிக்கு வழங்கியுள்ளது.

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திடம் இதற்கான காசோலை நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது.

மேற்படி காசோலையை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

இதன்பின்னர், அந்த காசோலையை இலங்கை காப்புறுதி நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரி ஸ்ரீயானி குலசிங்கவிடம், சாகல ரத்நாயக்க கையளித்தார்.

Related posts

ஜெனிவா தீர்மானத்தை இலங்கை அரசு நிராகரிப்பு

videodeepam

அரசாங்கத்துடன் எந்தவித தொடர்புகளும் இல்லை: போலி பிரசாரங்களை நம்பவேண்டாம் என்கிறார் சஜித்

videodeepam

புத்தாண்டு சைக்கிள் ஓட்டம் வெற்றியாளருக்கு சைக்கிள் வழங்கிய ஆளுநர்

videodeepam