deepamnews
இலங்கை

யாழ். அச்சுவேலி பகுதியில் முகமூடி கொள்ளையர்களினால் 15,000 ரூபா பணம் வழிப்பறி

யாழ்ப்பாணம்-அச்சுவேலி பகுதியில் முகமூடி வழிப்பறி கொள்ளையர்களினால், வீதியில் சென்ற முதியவரிடம் இருந்து 15,000 ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆவரங்கால் – வன்னியசிங்கம் வீதியில் நேற்று முன்தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி அறிவிப்பு!

videodeepam

ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தல் நடத்த வாய்ப்பில்லை – பெப்ரல் அமைப்பு அறிவிப்பு

videodeepam

நெடுந்தீவு குமுதினி படகு மீண்டும் சேவையில்!

videodeepam