deepamnews
இலங்கை

ஐ.நா உதவி செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதியை சந்தித்தனர்

ஐக்கிய நாடுகள் சபையின் உதவி செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தனர்.

நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை இதன்போது அவர்கள் பாராட்டியுள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தொடர்ச்சியாக இலங்கைக்கு உதவிகள் வழங்கப்படும் என கன்னி விக்னராஜா அறிவித்துள்ளார்.

Related posts

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் எம்.பி.தோமஸ் வில்லியம் தங்கத்துரை காலமானார்

videodeepam

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் பின்லாந்து மனித உரிமைகளிற்கான சிறப்புத்தூதுவருக்குமிடையே சந்திப்பு!

videodeepam

உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் விகாரைகள் அமைப்பதற்கு நான் என்றும் எதிர்ப்பு – அங்கஜன் இராமநாதன்

videodeepam