deepamnews
இலங்கை

கேதாரகெளரி  விரத இறுதி நாள் காப்புகட்டும் நிகழ்வு நடைபெற்றது

கேதார கௌரி விரதத்தின் 21ஆவது நாளான 25.10.2022இன்றைய தினம் காப்புக் கட்டும் நிகழ்வு வடமாகாணத்தில் உள்ள பல இந்து தேவாலயங்களில் சிறப்பான முறையில் நடைபெற்றது.

அத்துடன் மகாலட்சுமி பூஜை வழிபாடுகளில் சுமங்களிப் பெண்கள்  கலந்து தமது நிவர்த்திகடன்களை  நிறைவேற்றினர் அத்துடன் சிறப்பு பூஜை  வழிபாடுகலிளும்அடியார்கள் கலந்து கொண்டு  வழிபாடுகளை மேற்கொண்டனர்

Related posts

கொழும்பின் பல பகுதிகளில் மின் துண்டிப்பு.

videodeepam

இலங்கையில் 62 இலட்சம் பேருக்கு மனிதாபிமான உதவிகள் தேவை – UNICEF நிறுவனம் அறிக்கை

videodeepam

யாழில் கர்த்தாலுக்கு பொதுமக்கள் ஆதரவு!

videodeepam