deepamnews
இலங்கை

பொருட்களின் விலை படிப்படியாக குறைக்க தீர்மானம்

அரசாங்கம் கொண்டு வரவுள்ள நிதிக் கொள்கையின் ஊடாக பொருட்களின் விலைகளை படிப்படியாகக் குறைக்க எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

பணவீக்கம் குறைந்துள்ளதாலேயே எதிர்வரும் காலங்களில் பொருட்களின் விலையில் துரிதமான வீழ்ச்சியை காண முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைப்பு.

videodeepam

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் அதிகரிப்பு – பட்டப் பகலில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி அறுப்பு

videodeepam

தேசிய நீரோட்டத்தில் மலையக மக்கள் – வடிவேல் சுரேஷ் விடுத்துள்ள கோரிக்கை

videodeepam