deepamnews
இலங்கை

பொருட்களின் விலை படிப்படியாக குறைக்க தீர்மானம்

அரசாங்கம் கொண்டு வரவுள்ள நிதிக் கொள்கையின் ஊடாக பொருட்களின் விலைகளை படிப்படியாகக் குறைக்க எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

பணவீக்கம் குறைந்துள்ளதாலேயே எதிர்வரும் காலங்களில் பொருட்களின் விலையில் துரிதமான வீழ்ச்சியை காண முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு உலக வங்கி ஆலோசனை

videodeepam

சனல் 4 ஊடாக தமது இலக்கை அடைவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முயற்சி!  – தேசிய சுதந்திர முன்னணி தெரிவிப்பு.

videodeepam

யாழ்ப்பாண விவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்கிய ஜப்பானிய தூதுவர்.

videodeepam