deepamnews
இலங்கை

மைத்திரிபால சிறிசேனவுக்கு கொரோனா தொற்று

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, அவர் கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் மைத்திரிபால சிறிசேனவுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தொடர்ச்சியாக சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

Related posts

சீன வீட்டுத் திட்டம் அரசியல் நோக்கமாக இருக்கக் கூடாது – இடைநடுவில் உள்ள வீட்டுத் திட்டத்தை முழுமை படுத்துங்கள்

videodeepam

வடக்கு கிழக்கை முழுமையாக முடக்குவோம் –  சாணக்கியன் எச்சரிக்கை

videodeepam

தீருவிலில் சிரமதானத்திற்கு இராணுவம் தடை

videodeepam