deepamnews
இலங்கை

ஜனாதிபதி ரணிலுடன் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் Kristalina Georgieva இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

எகிப்தில் இடம்பெறும் COP 27 மாநாட்டின் போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது கடன் முகாமைத்துவம் தொடர்பில் வெற்றிகரமான கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டதாக ருவன் விஜேவர்தன தமது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பில் கானா நாட்டின் நிதி அமைச்சர் மற்றும் மாலைதீவின் சபாநாயகர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

Related posts

விபத்தில் உயிரிழந்தவர்களின் முழுமையான விபரம் வெளியானது

videodeepam

செலவுகளுக்கான பணத்தை நிதியமைச்சு சிரமத்துடன் நிர்வகிக்கிறது – ஷெஹான் சேமசிங்ஹ தெரிவிப்பு

videodeepam

திருநெல்வேலியில் அடித்து நொறுக்கப்பட்ட சிறுவர் இல்லம்

videodeepam