deepamnews
இலங்கை

இலங்கையில் குரங்கு அம்மை: இரண்டாவது நபர் அடையாளம்

குரங்கு அம்மை வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு நோயாளி நேற்று இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்த 42 வயதுடையவர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர் அங்கொட தொற்று நோயியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பணம் உண்டு; உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பணம் இல்லை – ஐக்கிய மக்கள் சக்தி

videodeepam

இலங்கைக்கும், தாய்லாந்துக்கும் இடையிலான 3ஆம் கட்ட வர்த்தக பேச்சுவார்த்தை இன்று

videodeepam

அதிகாரத்தைக் கைப்பற்ற இன குரோதத்தை தூண்டியது மொட்டு – சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

videodeepam