deepamnews
இலங்கை

இலங்கையில் குரங்கு அம்மை: இரண்டாவது நபர் அடையாளம்

குரங்கு அம்மை வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு நோயாளி நேற்று இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்த 42 வயதுடையவர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர் அங்கொட தொற்று நோயியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

வங்கி முறையின் ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்படும்: மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் உறுதி

videodeepam

காலிமுகத்திடல் போராட்டக்காரர் பியத் நிகேஷலா மீது தாக்குதல்

videodeepam

நாடாளுமன்றத்தை உடனடியாகக் கலைத்து தேர்தல் நடத்தப்பட வேண்டும் – வலியுறுத்தும் எதிர்க்கட்சி

videodeepam