deepamnews
இலங்கை

இலங்கையில் கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு திரும்பும் நபர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களை சமர்ப்பித்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை இன்று (07) முதல் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

தற்போது நிலவும் கோவிட் தொற்றுநோய் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு தடுப்பூசி சான்றிதழை சமர்பிப்பது கட்டாயமாக்கப்பட்டது.

Related posts

அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஏற்ப காணி சட்டங்களில் திருத்தம் – ஜனாதிபதி பணிப்புரை

videodeepam

நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்துங்கள் – கஜேந்திரகுமார் கோரிக்கை

videodeepam

இளையவர்களுக்கான பயிற்சி பாசறை

videodeepam