deepamnews
இலங்கை

மத்தியஸ்த்தம் இன்றி இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்துவதில் எந்த பலனும் இல்லை – சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவிப்பு 

இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட ஏதாவதொரு நாட்டின் மத்தியஸ்த்தம் இன்றி இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்துவதில் எந்த பலனும் இல்லை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

அது வெறுமனே காலத்தை கடத்தும் செயல்பாடு என அவர் மன்னாரில் நேற்று செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

தீர்வு விடயத்தில் முதலில் தமிழ் கட்சிகள், தங்களுக்கு இடையில் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என அவர் தெரிவித்தார்.

Related posts

ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள புராதன இடங்களைப் பார்வையிட இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்!

videodeepam

ஐக்கிய மக்கள் சக்தியின் சிலர் ஐ.தே.கட்சியில் இணைவு – பாலித்த ரங்கே பண்டார தெரிவிப்பு.

videodeepam

மின் கட்டண அதிகரிப்பு குறித்து சர்வதேச நாணய நிதியத்துக்கு  சம்பிக ரணவக்க கடிதம்  

videodeepam