deepamnews
இலங்கை

மத்தியஸ்த்தம் இன்றி இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்துவதில் எந்த பலனும் இல்லை – சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவிப்பு 

இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட ஏதாவதொரு நாட்டின் மத்தியஸ்த்தம் இன்றி இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்துவதில் எந்த பலனும் இல்லை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

அது வெறுமனே காலத்தை கடத்தும் செயல்பாடு என அவர் மன்னாரில் நேற்று செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

தீர்வு விடயத்தில் முதலில் தமிழ் கட்சிகள், தங்களுக்கு இடையில் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என அவர் தெரிவித்தார்.

Related posts

தேர்தலுக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

videodeepam

வெசாக் தினத்தை முன்னிட்டு 988 கைதிகளுக்கு பொது மன்னிப்பு!

videodeepam

12 இந்திய மீனவர்களும் நிபந்தனையுடன் விடுவிப்பு, படகுகள் அரசுடமை!

videodeepam