deepamnews
இலங்கை

திலினி பிரியமாலி சிறையிலிருந்து விடுதலை

நிதி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான திலினி பிரியமாலி சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் விதித்த சகல பிணை நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ததன் பின்னரே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சிறைச்சாலையில் தொலைபேசி வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் பிணை வழங்கப்பட்ட நிலையில் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

Related posts

சர்வதேச நாணய நிதியத்தினூடாக பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்படும் –  மைத்திரிபால சிறிசேன

videodeepam

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வு – ரூபாவின் பெறுமதி மீண்டும் ஸ்திரமடையும் அறிகுறி

videodeepam

வீட்டுக்குள் புகுந்த அரியவகை விலங்கு – முல்லைத்தீவு  கொக்குளாய் பகுதியில் சம்பவம்  

videodeepam