deepamnews
இலங்கை

ஏ.எச்.எம் பௌசிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை –  ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்

நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் பௌசிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

நாடளுமன்றில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை தொடர்பான வாக்கெடுப்பின்போது, ஐக்கிய மக்கள் சக்தி வாக்களிப்பை தவிர்த்திருந்தது.

எனினும், பௌசி தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.

பௌசியின் இந்த நடவடிக்கை கட்சியின் தீர்மானத்திற்கு முரணானது.

எனவே அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியின்பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

Related posts

தலைமன்னார் ஊடாக இந்தியா செல்ல முயற்சித்த சிறுவர்கள் உள்ளடங்களாக 6 பேர் கைது

videodeepam

களனி பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் – 6 பேர் காவல்துறையினரால் கைது

videodeepam

இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ். கலாச்சார மத்திய நிலையத்தில் கலை நிகழ்கள்!

videodeepam