deepamnews
இலங்கை

அதிகரிக்கும்  வெப்பம் – இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நிலவும் கடும் வெப்பமான வானிலையுடன் வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்கள் அதிக அவதானமிக்க பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிக சூரிய ஒளியுடன் உடலில் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் விழுவதால் கண்கள் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளதாக சுகாதாரத் துறையினர் எச்சரிக்கின்றனர்.

Related posts

தேர்தலுக்காக இதுவரை கிடைக்கப்பெற்ற நிதி – அரச அச்சகம் அறிவிப்பு

videodeepam

யாழ் இந்துக் கல்லூரியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்திட்டம் முன்னெடுப்பு 

videodeepam

ஜனாதிபதியின் விஷேட உரை இன்று.

videodeepam