deepamnews
இலங்கை

யாழ். சிறைச்சாலையில் மாபெரும் இரத்ததான முகாம்

இன்றையதினம் யாழ். சிறைச்சாலையில் மாபெரும் இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் 100வது சிறைச்சாலை பாதுகாவலர் அணியின் 8வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் குருதிக்கொடையில் ஈடுபட்டனர். அதன்பின்னர் இந்த நிகழ்வின் நினைவாக மரரக்கன்றுகள் வழங்கப்பட்டதுடன், மரக்கன்றுகள் நாட்டியும் வைக்கப்பட்டன.

Related posts

நாட்டை விட்டு வெளியேறிய முல்லைத்தீவு நீதிபதி காரணம் இதுவா? சரத் வீரசேகர தெரிவிப்பு!

videodeepam

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 20 இலட்சம் முட்டைகளை தாங்கிய கப்பல் இன்று வருகிறது

videodeepam

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள வட மாகாண ரீதியிலான உலக சுற்றுலா தினம்!

videodeepam