deepamnews
இலங்கை

யாழ்.வல்லை – தொண்டைமானாறு வீதியில் அடையாளம் காணப்படாத சடலம் மீட்ப்பு .

யாழ்.வல்லை – தொண்டைமானாறு வீதியில் அடையாளம் காணப்படாத சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் சடலம் அடையாளம் காண முடியாதவாறு சிதைந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

வட்டக்கச்சி வினோத்தின்  வேர்கள் வான் நோக்கின் கவிதை நூல் வெளியீட்டுவிழா இன்று இடம்பெற்றது.

videodeepam

இலங்கையின் பொருளாதார மையங்களை உயர்த்த சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆதரவு

videodeepam

மொக்கா சூறாவளியின் வலு மேலும் அதிகரிப்பு – பங்களாதேஷ், மியன்மாரின் கடும் பாதிப்பு

videodeepam